363
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் உள்ள பவானி அம்மன் கோயிலுக்கு புதிதாக செய்யப்பட்ட தங்கத்தேரின் வெள்ளோட்டத்தை அமைச்சர்கள் சேகர்பாபு, காந்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். 11 கிலோ தங்கம், 27 கிலோ ...

221
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள பவானிஅம்மன் கோவிலில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தனது குடும்பத்தினருடன் தரிசனம் செய்தார். ஆலயத்தில் விநாயகர், மூலவர், உற்சவர் சன்னதிகளில் வழிபாட...

233
சென்னை, தாம்பரம் அருகே இரும்புலியூரில் உள்ள நாகவல்லி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் குண்டம் இறங்கி நடந்தபோது நிலை தடுமாறி விழுந்த மூன்று பேர் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக...

658
ஆடி வெள்ளியை முன்னிட்டு நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மனுக்கு ஒரு லட்சத்து 8 வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டம் முப்பந்தல் இசக்கியம்...

508
கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானம் துவங்கியுள்ளார். ஜூன் 1-ஆம் தேதி வரை அவர் தியானம் செய்வார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன் 2014-ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரம் மு...

2029
வெண்கலப் பொருட்களை மட்டும் குறி வைத்து திருடுவதை வழக்கமாக கொண்டிருந்த திருடன் ஒருவனை அடித்தே கொன்றதாக ஊத்தங்கரை அருகே உள்ள இரு கிராமங்களைச் சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கி...

784
ராசிபுரம் அடுத்த புதுப்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ துலுக்கசூடாமணி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி நடைபெற்ற முளைப்பாரி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். வரும் 3-ம் தேத...



BIG STORY